குன்னூர் பேருந்து நிலையத்தில் இயங்கும் பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தினைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இயல்புநிலை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூரினைத் தவிர்க்க தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சமவெளிப் பகுதியில் இவ்வாறான தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் வாகனங்களை இயக்குவதில் பாதிப்புகள் ஏற்படுவதில்லை என்றாலும், நீலகிரி, வால்பாறை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் அனுபவம் மிக்க ஓட்டுநர்கள் இல்லாததால் சிரமங்கள் நிலவிவருகிறது.

இந்நிலையல், நிலகிரி மாவட்டம், குன்னூரில் அன்னா தொழிற்சங்க போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் தற்காலிக ஓட்டுநர்களால் பேருந்துகள் வழக்கம்போல் இயங்குவதை மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் ஆய்வு செய்தார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...