ஸ்வச் பாரத் திட்டத்தில் இணைந்து பணியாற்ற மாணவர்களுக்கு கோவை மாநகராட்சி அழைப்பு


ஸ்வச் பாரத் திட்டத்தில் இணைந்து கோவை மாநகரத்தை சுத்தப்படுத்த மாணவர்களுக்கு கோவை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. 

இதன் மூலம் கோவை மாநகராட்சி 100 மாணவர்களுக்கு ஸ்வாஷ் பாரத் திட்டத்தின் பயிற்சிகளை கற்க வாய்ப்பினை வழங்குகிறது. மாணவர்களை இத்திட்டத்தில் இணைப்பதின் மூலம் பள்ளி பருவம் முதலே மாணவர்களுக்கு தூய்மை குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இதில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஸ்வச் பாரத் திட்டத்தில் செயல்படும் மாணவர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் வரை ஊக்கத் தொகையும் வழங்கப்பட உள்ளது.

இதில் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட விரும்பும் மாணவர்கள் https://goo.gl/forms/IiFtiTMFuqTgAtkA2 என்ற இணையதள முகவரி வாயிலாக பதிவு செய்துகொள்ளலாம்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...