பிர்லியன்ட் குரூப் ஆப் கல்வி நிறுவனம் சார்பில் "வர்ணம் 2017"

கோவையில் செயல்பட்டு வரும் பிர்லியன்ட் குரூப் ஆப் கல்வி நிறுவனம் சார்பில் "வர்ணம் 2017" என்னும் கலை மற்றும் கைவினைப் பொருட்கள் குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகளும் பங்கேற்றனர்.



இந்நிகழ்வில் பாரதிய வித்யா பவன் பள்ளி தலைமை ஆசிரியர் சரோஜா பங்கேற்று துவக்கவுரையாற்றினார். இதனைத் தொடந்து, ரேடியோ சிட்டி எஃப்.எம்-யின் புகழ் டோங்கிரி டேவிட் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, குழந்தைகளின் தன்னம்பிக்கை குறித்த தலைப்பில் விஜய் டிவி நியா- நானா புகழ்பெற்ற கோபிநாத் உரையாற்றினார்.

வர்ணம் 2017 நிகழ்ச்சியின் முக்கிய குறிக்கோளே சமூக அக்கரை மற்றும் சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துவது ஆகும். இந்நிகழ்ச்சி மாணவர்களுக்கு சிறந்த அடித்தளமாக அமைந்தது.



இந்நிகழ்ச்சியில், பிர்லியன்ட் குரூப் ஆப் கல்வி நிறுவனத்தின் பொருளாளர் ராம் கிஷோர், செயலாளர் ஜானகி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதனைத்தொடர்ந்து, வர்ணம் 2017 நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...