எஜுதர்மா சார்பில் கொடையாளர்கள், பயனாளர்கள் இன்று சந்திப்பு

எஜுதர்மா அறக்கட்டளை கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ஏழை மாணவர்களின் கல்வி, விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் வீரர்களுக்கு, புதிய ஆராய்சியாளர்கள், தொழில் முனைவோர்கள் உள்ளிட்டோருக்கு உதவி வருகிறது. 



இதில், உலகம் முழுவதும் 700 கொடையாளர்கள் இணைந்து 200-க்கும் மேற்பட்ட பயனாளர்களுக்கு உதவி வருகின்றனர். இதில், தமிழகத்தில் 150 பேர் எஜுதர்மா மூலம் பயனடைந்து வருகின்றனர்.

இன்று, மாணவர்களுக்கு நிதிஉதவி வழங்கி வரும் கொடையாளர்களும், மாணவ பயனாளர்களும் சந்திப்பு நிகழ்ச்சி முதன்முறையாக நடைபெற்றது. இநிகழ்ச்சியில் 30 நிதி உதவியாளர்கள், 150 மாணவர்கள் கலந்துகொண்டனர்.



இந்நிகழ்ச்சியில், ரூட்ஸ் நிறுவன இயக்குநர் கவிதாசன் பங்கேற்று பேசுகையில், மாணவர்கள் எஜுதர்மா மூலம் வழங்கப்படும் உதவிகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த நிலையிலும் சோர்வடையாமல் தங்களது இலக்கை அடைவதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

இதனைத்தொடர்ந்து, கேஜிஐஎஸ்எல் இயக்குநர் ஆர்.ரவிச்சந்தின், தற்போது எஜுதர்மா மூலம் பயனடைந்து வரும் மாணவர்கள் பிற்காலத்தில் நல்ல நிலைக்கு வந்த பின்னர் பிற மாணவர்களுக்கு, கல்வி மேற்கொள்ள சிரமப்படுவோருக்கு உதவ முன்வர வேண்டும் என்றார்.



இந்நிகழ்ச்சியில், ரத்தினம் கல்விக் குழும முதன்மை நிர்வாக அதிகாரி மாணிக்கம் ராமசாமி, ரேடியோ மிர்ச்சி புகழ் ஆனந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...