தபெதிக சார்பில் கோவையில் மாட்டிறைச்சி திருவிழா

மாடுகளை அனுமதியின்றி விற்கக்கூடாது, இறைச்சிக்காக மாடுகளை வெட்டக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத சட்டங்களை மத்திய பாஜக அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிரிப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவையில் தந்தை பெரியார் திராவிட முன்னேற்ற கழகத்தினர் இன்று மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மாட்டுக்கறி திருவிழா என்னும் பெயரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியினை தந்தை பெரியார் திராவிட கழகத்தின் கு. இராமகிருட்டிணன் துவக்கி வைத்தார். இதில் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மாட்டுக்கறி உண்டு மத்திய அரசுக்கு கண்டனங்களை தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...