கோவையில் பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள் ஊர் திரும்பின


கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் மதுரை, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் இருந்து 6 மோப்ப நாய்கள் கோவைக்கு வரவழைக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன.



இதில் 2 மோப்ப நாய்கள் வெடிகுண்டுகளை கண்டு பிடிக்கவும், 4 நாய்கள் கொலை, கொள்ளை குறித்து துப்பறியும் வகையில் பயிற்சி பெற்றன.

பயிற்சிகாலம் முடிந்த நிலையில் வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்த நாய்கள் இன்று சொந்த ஊர் திரும்புகின்றன. முன்னதாக கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், மோப்ப நாய்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...