கலைஞரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டமாக சரஸ்வதி இராமச்சந்திரா மெட்ரிக் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம்

திராவிட முன்னேற்றக் கழக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் விழா மற்றும் சட்டமன்ற வைர விழாவையொட்டி தமிழகம் முழுவதும் திமுக உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியினை நடத்தினர்.



அதன் ஒரு பகுதியாக, கோவை மாநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் இடையர்பாளையத்தில் செயல்பட்டு வரும் சரஸ்வதி இராமச்சந்திரா மெட்ரிக் பள்ளியில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த முகாமில், அப்பள்ளியில் பயிலும் 1800 மாணவ, மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர். முன்னதாக, இந்நிகழ்ச்சியினை கோவை மாநகர வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் முத்துசாமி துவக்கிவைத்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...