வாலங்குளம் குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகள் வழங்க கோரி மாநகராட்சி ஆணையரிடம் மனு


கோவை LGB நகர் ஹைவே காலனி பின்புறம் வாலங்குளம் பகுதியில் அகற்றப்பட்ட குடிசை பகுதி மக்களுக்கு உக்கடம் பகுதியில் கட்டப்பட்டு வரும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளில் வீடுகள் வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. LGB நகர் பகுதில் இருந்த சுமார் 1௦௦௦ குடிசை வாழ் மக்களை வேறு வீடு தருவதாகவும் வாலங்குளம் பகுதியில் சுத்தம் செய்வதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு மக்களை கட்டாயப்படுத்தி அப்புற படுத்தி உள்ளனர். தற்போது, குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்களை கட்டாயப்படுத்தி அரசால் வெளியற்றிய பின்னர் அந்த இடம் தற்போது தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குளத்தினில் கட்டிடகழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன. மேலும் குளத்தினில் நடைபாதை அமைக்கவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. 



ஆனால், அவர்களில் சுமார் 350 குடிசை வாசிகளுக்கு மாற்று வீடு தரப்படவில்லை. எனவே, அப்பகுதியை சேர்ந்த குடிசை வாசி மக்கள் இன்று கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு திரண்டனர். மேலும், மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். இது குறித்து குடிசை மாற்று வாரியம் அலுவரை சந்திப்பதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...