ஸ்ரீ கிருஷ்ணா கலைக் கல்லூரியின் சார்பில் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் அனுசரிப்பு

கோவை மாவட்டம், குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் முதுநிலை சமூகப் பணித்துறையின் சார்பில் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.



இதில் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் மாணவர்கள் குழந்தை தொழில் ஒழிப்பு குறித்த உறுதிமொழியினை எடுத்து குழந்தை தொழிலாளர்களின் அவநிலைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, குழந்தைகள் உரிமை, கட்டாயக் கல்வி உள்ளிட்டவைகள் குறித்தும் உரையாடப்பட்டன.



இந்நிகழ்ச்சியில், கல்லூரியின் முதல்வர் பாபாஞானக்குமார், சமூகப் பணித்துறை தலைவர் அழகர் சாமி, பேராசிரியர்கள் சங்கீதாபால், மோகனப்பிரியா, வைஷ்ணவி மற்றும் மாணவ, மாணவியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...