தண்ணீர் மேலாண்மை குறித்த சிறப்புத் திட்டங்களுக்கு பிஏஆர்சி என்டர்பிரைசிஸ் சார்பில் கருத்தரங்கு


பாபா ஆட்டோமிக் ரிசர்ச் சென்டர் (பிஏஆர்சி) தண்ணீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோகிக்கும் இயந்திரங்கள் உற்பத்தி நிறுவனமாகும்.

இந்நிறுவனத்தின் சார்பில் தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் ஒரு நாள் கருத்தரங்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் ஜூன் 23ம் தேதியன்று நடைபெறவுள்ள இந்த கருத்தரங்கில் தண்ணீர் சுத்திகரிப்பு விநியோகிப்பாளர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பங்கேற்க 1000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இதில் பங்கேற்க விரும்புவோர் பிஏஆர்சி சீனியர் சைன்டிஸ்ட் ஜே.டேனியல் செல்லப்பா அவர்களுக்கு 9791124235, 7550248759 என்ற எண்ணிலோ அல்லது [email protected] என்ற இணையதள முகவரியிலோ தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...