அரகோணம் - காட்பாடி ரயில் நிறுத்தம் இடையே ரயில்பாதை பராமரிப்பு காரணமாக ரயில் சேவையில் நேர மாற்றம்


மகேந்திரவாடிக்குட்பட்ட அரகோணம்-காட்பாடி இடையேயான ரயில்பாதை பராமரிப்பு காரணமாக ஜூன் 21-ம் தேதி முதல் 23ம் தேதி வரை அவ்வழியான ரயில் சேவையில் மாற்றம் செய்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஜூன் 21ம் தேதியன்று மாற்றம் செய்யப்பட்டுள்ள ரயில் சேவைகள்:-

1. ரயில் எண் 22645 இந்தூர்- திருவனந்தபுரம் அழியங்கிரி எக்ஸ்பிரஸ் சித்தேரியில் இருந்து ஜோலார்பேட்டைக்கு 2 மணி நேரம் 30 நிமிடம் தாமதமாக வரும்.

2. ரயில் எண் 13351 தன்பாத்- ஆலப்புழா எக்ஸ்பிரஸ் மேல்பாக்கத்தில் இருந்து ஜோலார்பேட்டைக்கு 20 நிமிடங்கள் தாமதமாக வரும்.

ஜூன் 22ம் தேதியன்று மாற்றம் செய்யப்பட்டுள்ள ரயில் சேவை:-

ரயில் எண் 12521 பாராவுனி- எர்னாக்குளம் எக்ஸ்பிரஸ் சித்தேரியில் இருந்து ஜோலார்பேட்டைக்கு 2 மணி நேரம் 30 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும்.

2. ரயில் எண் 13351 தன்பாத்- ஆலப்புழா எக்ஸ்பிரஸ் மேல்பாக்கத்தில் இருந்து ஜோலார்பேட்டைக்கு 10 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும்.

ஜூன் 23ம் தேதியன்று மாற்றம் செய்யப்பட்டள்ள ரயில் சேவைகள்:-

ரயில் எண் 22637 சென்னை சென்டரல்- மங்களூர் சென்டரல் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் அரக்கோனத்திற்கு 25 நிமிடங்கள் தாமதமாகவும், ஜோலார்பேட்டைக்கு 40 நிமிடங்கள் தாமதமாகவும் சென்றடையும்.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...