ஜிஎஸ்டி வரி குறித்து கோவையில் விழிப்புணர்வு பேரணி

ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவை வணிகவரித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இன்று பதாகைகளை ஏந்தியவாறு பேரணி சென்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



ஜூலை 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கப்பட உள்ளது. இந்நிலையில் ஜிஎஸ்டி வரி விதிப்பு பற்றி பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஜிஎஸ்டி குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் கோவை வணிகவரித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இன்று பேரணியில் ஈடுபட்டனர்.



கோவை பாலசுந்தரம் சாலையில் செயல்பட்டு வரும் வணிகவரித்துறை அலுவலகத்திலிருந்து துவங்கிய இந்தப் பேரணி வஉசி பூங்கா வரை சென்று நிறைவடைந்தது. இந்த விழிப்புணர்வு பேரணியில் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் வரி செலுத்துவோர் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...