10ம் வகுப்பு புத்தகத்தில் பொற்கொல்லர் சமூகத்தை இழிவு படுத்தும் வகையில் இடம்பெற்ற வார்த்தையை நீக்க கோரி மனு


பத்தாம் வகுப்பு தமிழ் பாட நூலில் பொற்கொல்லர் சமூகத்தை இழிவு படுத்தும் விதத்தில் உள்ள வார்த்தையை நீக்கக்கோரி தென் மாவட்ட மாநாட்டு வகுப்பு தமிழ் விஸ்வகர்ம உறவின்முறை சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



பத்தாம் வகுப்பு தமிழ் பாடநூலில் சிலப்பதிகாரம் இடம்பெற்றுள்ளது. இதில் மதுரைக்காண்டம் வழக்குரை காதை-யில் 'பொற்கொல்லன் பொய்யான பழியை கோவலன் மீது சுமத்தினான்' என்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது.

இது பொற்கொல்லர்கள் சமூகத்தை இழிவு படுத்துவதாக இருப்பதாகவும், உடனடியாக இந்த வார்த்தைகளை பாடநூலில் இருந்து நீக்க வேண்டும் எனக்கோரி தென் மாவட்ட மாநாட்டு வகுப்பு தமிழ் விஸ்வகர்ம உறவின்முறை சங்கத்தினர் இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியரிம் மனு அளித்தனர்.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...