செட்டிபாளையத்தில் கார் பந்தயப் போட்டி மற்றும் இரு சக்கர வாகன போட்டிகள் நாளை துவக்கம்

கோவை செட்டிபாளையத்தில் கரி மோட்டர் ஸ்பீட் வே ஜே.கே.டயர் சார்பில் கார் பந்தயப் போட்டி மற்றும் சுசூகி சிக்சர் கப் இரு சக்கர வாகன போட்டிகள் நாளை நடைபெறுகிறது. இதன் தகுதி சுற்று போட்டிகள் இன்று நடைபெற்று வருகிறது. யூரோ ஜே.கே.போட்டியில் 12 பேர் தகுதி சுற்றில் கலந்து கொள்கின்றனர். எல்.ஜி.பி பார்முலா 4 தகுதி சுற்று கார் பந்தையத்தில் 20 பேரும் சுசூகி சிக்சர் இரு சக்கர வாகன தகுதி சுற்றுப் போட்டியில் 22 பேரும் ரெட் புல் ரூக்கி கப் போட்டியில் 15 பேரும் இன்று பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.​

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...