தங்க நகை தொழிலாளி வீட்டில் மர்மநபர் கைவரிசை

கோவை, செல்வபுரம் ராமமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த தங்க நகை தொழிலாளி பிரவீன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் பெங்களூர் சென்றுள்ளார். இன்று அதிகாலை அவரது வீட்டின் கதவு உடைக்கபட்டு இருப்பதைக் கண்டு அவரது வீட்டின் அருகில் வசிப்பவர்கள் பிரவீணுக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து செல்வபுரம் காவல் நிலையதிற்க்கு தொலைபேசி மூலமாக பிரவீன் தகவல் அளித்தார். அப்போது அவர் தனது வீட்டில் 10 பவுன் தங்க நகை வைத்திருந்ததாகவும், மேலும் என்னென்ன பொருட்கள் திருடப்பட்டுள்ளது என்பது தனக்கு தெரியாது எனவும் காவல்துறையிடம் கூறியுள்ளார். மேலும் தான் கோவைக்கு திரும்பி வந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...