கண்களை பாதுகாக்க, பரிசோதிக்க வீடுதேடி வரும் ஆப்டிக் மொபலை்வேன் கோவையில் அறிமுகம்

கோயம்புத்தாரில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவமிக்க, ஒருலட்சம் வாடிக்கயைாளர்களகை் கொண்டுள்ள ஆப்டிக் பிளானட், கண்ணாடி உலகில் புதிய, தனித்துவமிக்க ஆப்டிக் மொபலை் வேன் ஒன்றை இந்தியாவிலயே முதல் முறையாக ஒரு புதுமையான முறையை அறிமுகம் செய்துள்ளது. ஆப்டிக் பிளானட் ஆன்வீல் என்ற இந்த வேனில் கண்ணாடி ஷோரூமில் உள்ள அதே சூழ்நிலையுடன், இலவச கண் பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.

இது குறித்து, ஆப்டிக் பிளானட் உரிமையாளர்கள் ராஜ்மோகன் மற்றும் பிரியா கூறுகையில், வீடு தேடிவரும் இந்த மொபைல் ஆப்டிக் பிளானட் ஷோரூமில் இலவச கண் பரிசோதனையுடன், 1500க்கும் மேற்பட்ட மாடல்களில் கண்ணாடிகளை தேர்வு செய்யலாம். இந்த மொபைல் வேன் முக்கியத்துவமாக எவ்வித கூடுதல் கட்டணமும் இல்லாமல், வாடிக்கையாளர்களின் இடத்திற்கே வந்து பரிசோதனை செய்கிறோம். கண்ணாடிகளையும் வழங்குகிறோம்.



இந்த மொபைல்வேனில் அனதை்து நவீன கருவிகள், அதிக இடவசதியுடன், ஏர்கண்டிஷன் வசதியுடன் இடம் பெற்றுள்ளது. எங்கு வேண்டுமானாலும் வந்து சிகிச்சைதரவும் இயலும். இந்த வேனில் உள்ள கண் நிபுணர்கள், கண் தொடர்பான நோய்களான கண்புரை, கண்விழிபடலம், கண் பார்வை போன்றவைகளை பரிசோதனை செய்து ஆலோசனைகள் வழங்குவர். போக்குவரத்து நெரிசலில் வாடிக்கயைாளர்கள் சிக்கித்தவிக்க வேண்டியதில்லை. நீண்டதுாரம் பயணிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

குடும்பத்தினர், குடியிருப்போர் நலசங்க உறுப்பினர்கள், அடுக்குமாடி வீடுகளில் குடியிருப்போர், காலனி வாசிகள் மற்றும் கோயம்புத்துார், அதை சுற்றிலும் குடியிருப்போர் ஒரு இடத்தில் கூடி இந்த பரிசோதனையை மேற்கொள்ள முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்ய 9600912345 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த மெபைல் வேனில் சன்கிளாஸ்கள், குழந்தைகளுக்கான கலெக்‌ஷன்கள், அனைத்து நிறுவனங்களின் கான்டாக்ட் லென்ஸ்கள் உள்ளன.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...