வால்பாறையில் வீட்டை உடைத்து சேதப்படுத்திய யானைக் கூட்டம்

வால்பாறை அடுத்துள்ள சோலையார் டேம் இடதுகரை குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் பூகுந்த ஐந்து யானைகள் கொண்ட கூட்டம், பரமசிவம் என்பவரின் வீட்டை உடைத்து வீட்டு உபயோகப் பொருட்களை சேதப் படுத்தியது. தொடர்ந்து, அருகாமையில் இருந்த செல்வி மற்றும் சந்திரன் ஆகியோரின் வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளையும் இந்த யானைகள் சேதப்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, அருகில் இருந்த மக்கள் கூச்சலிட்டு யானைகளை அங்கு இருந்து விரட்டினர்.



இதேபோல, வால்பாறைக்கு உட்பட்ட செல்லாலிபாறை என்னும் எஸ்டேட் பகுதியில் தர்மன், காட்டுராஜா என்பவரின் வீட்டின்  ஜன்னல் மற்றும் கதவுகளை உடைத்து யானைகள் சேதப்படுத்தியது. வால்பாறையில் உள்ள பல எஸ்டேட் பகுதிகளில் நள்ளிரவில் யானைகள் முகாமிட்டு இடையூறு செய்து வருவதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...