கோவையில் சிறுவனை பணிக்கு அமர்த்திய நகை பட்டறை உரிமையாளர் கைது

கோவை வெரைட்டி ஹால் பகுதியை அடுத்த சுலைவன் வீதியைச் சேர்ந்தவர் காசில் அலி (32). இவர் அதே பகுதியில் நகை பட்டறை நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் 14 வயத்திற்குட்பட்ட குழந்தை தொழிலாளரை பணிக்கு அமர்த்தியதாக போலீசாருக்கு புகார் வந்தது.

இதை தொடர்ந்து,   நேற்று காசில் அலி-யின் நகை பட்டறைக்கு சென்ற வெரைட்டி ஹால் போலீசார் அங்கு பணிபுரிந்து வந்த மேற்குவங்காளத்தை சேர்ந்த கார்த்திக் பவுரி என்ற 14 வயது சிறுவனை மீட்டனர்.

தொடர்ந்து, குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தின் கீழ் காசில் அலி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர்  ஜாமீனில் விடுவித்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...