13 கோடி செலவில் 4 வழிச்சாலை- விரைந்து முடிக்க மத்திய இணை அமைச்சர் வலியுறுத்தல்

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் நரசிம்மநாயக்கன் பாளையத்தை அடுத்த தெற்குப்பாளையம் முதல் அருள்ஜோதி நகர் வரையிலான 1.6 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள 7 மீட்டர் அகலம் கொண்ட இரு வழிச்சாலையை 13 கோடி ரூபாய் செலவில் 36 மீட்டர் அகலமுள்ள நான்கு வழிச்சாலையாகவும், சாலையின் இருபுறமும் சர்வீஸ் சாலைகள் மற்றும் மழைநீர் கால்வாய்கள் அமைக்க்படுகிறது. இதற்கான பணிகள்  நடைபெற்று வருகிறது.

இதற்காக, சாலையின் இருபுறங்களிலும் இருந்த 250 புளியமரங்கள் வெட்டப்பட்டு மின்கம்பங்கள் இடமாற்றம் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதனை இன்று கோவைக்கு வந்த மத்திய நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் சாலை அமைக்கப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக கேட்டறிந்தார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...