டெங்கு காய்ச்சல் குறித்து வால்பாறையில் விழிப்புணர்வு பேரணி

வால்பாறை பாரதியார் பல்கலைக் கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் மாணவ மாணவிகள், பொது மக்களுக்கு டெங்கு காய்ச்சலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணா்வு பேரணி நடைத்தினர்.



இதில் கல்லூரி முதல்வர் ரமேஸ் மற்றும் ஆரம்ப சுகாதர மருத்துவர் பிரவீன் ஆகியோர் கொடி அசைத்து பேரணியினை துவக்கி வைத்தனர். 



இப்பேரணியின் போது, வால்பாறை முக்கிய வீதிகளில் மாணவ, மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கையில் பதாகைகளை ஏந்தியவாறு துண்டு பிரசுரம் வழங்கியும், முழக்கங்களை எழுப்பியும் வால்பாறை கல்லூரில் வளாகத்திலிருந்து தபால் நிலையம் சென்று, காவல் நிலையம் வழியாக கல்லூரி வந்து அடைந்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...