சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் இளைஞர் செஞ்சிளுவை சங்க ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி

சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் இன்று காலை 10 மணியளவில் இளைஞர் செஞ்சிளுவை சங்க ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் எச்.பாலகிருஷணன் தலைமையுரையற்றினார். துணை முதல்வர் எஸ்.பெர்னார்டு எட்பர்டு வாழ்த்துரை வழங்கினார்.



இதனைத்தொடர்ந்து, கோவை மாவட்ட இளைஞர் செஞ்சிளுவை சங்க அமைப்பாளர் ஏ.அழகர்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு நெகட்டிவ் இரத்தத்தை தானம் செய்ய வேண்டும் என்றும், அது கிடைப்பது மிகவும் அறிதானவை என்றும் அறிவுறுத்தினார்.



தொடர்ந்து, குழந்தைத் தொழிலாளர் மற்றும் குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும். குழந்தைகள் படிக்கும் வயதில் வேலைக்கு செல்வதை தடுக்க வேண்டும். முதியோர்களை நாம் மதிக்காமல் முதியோர் இல்லங்களிலும் அனாதை இல்லங்களிலும் விடுவதை தவிர்க்க வேண்டும். நம்மால் முடிந்த அளவிற்கு அவர்களுக்கு உதவிகளை செய்து பாதுகாக்க வேண்டும். இரத்ததானம் குறித்து அனைத்து மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தார்.



இதில், அக்கல்லூரி மாணவர்கள், செஞ்சிளுவை சங்கத்தினர், பேராசிரியர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...