தூய்மை பாரத இயக்க ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு



கோவை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் உள்ள மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணிக்கு கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 39 வயதிற்கு உட்பட்ட பி.எஸ்.டபிள்யு மற்றும் எம்.எஸ்.டபிள்யு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு ஏதேனும் ஒரு தொண்டு நிறுவனத்தில் குறைந்தது 3 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மதிப்பூதியம் ரூ.12 ஆயிரம் மற்றும் பயணப்படி வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் சுயவிபரங்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வி சான்று மற்றும் இருப்பிட சான்று நகல்களை வரும் ஜூலை 17ம் தேதி பிற்பகல் 5.30 மணிக்குள் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கோவை என்ற முகவரியில் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...