நீட் தேர்வு விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, சமூக நீதிக்கு வேட்டு வைக்கும் - வைகோ

நீட் தேர்வு விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, சமூக நீதிக்கு வேட்டு வைக்கும் என வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.



கோவையில் நடைபெற்ற மாவட்ட மதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, ஈழப்பிரச்சினைக்காக போராடிய திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டம் போட்டு இருப்பது கண்டிக்கதக்கது எனவும், சசிகலாவிற்கு சிறையில் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என கூறினார்.

மேலும், நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்தவர் தமிழக அரசு கொண்டு வந்த சிறப்பு ஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் நீக்கி இருப்பது அதிர்ச்சி அளிப்பத்காகவுன் இது சமூக நீதிக்கு வேட்டு வைக்கும் என தெரிவித்தார்.

மேலும், காவிரி விவகாரம் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளிலும் மத்திய அரசின் போக்கு கவலை அளிப்பதாக தெரிவித்தவர். மேலும், மீத்தேன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று சொன்னவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆனால் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பினை கூட தமிழக அரசு பதிவு செய்யாமல் இருக்கின்றது என குற்றம் சாட்டினார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...