பெண்குழந்தை பிறந்ததால் அதிர்ப்தியடைந்த தந்தை அரசு மருத்துவமனையில் தற்கொலை

கோவை மாவட்டம், சூலூர் வட்டம் கண்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். நெசவு தொழில் செய்து வருகிறார். இவருக்கு 11 வயதில் ஆண் குழந்தையும், 9 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், இவரது மனைவி கடந்த ஜூலை 12ம் தேதியன்று 3-வது பிரசவதிற்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே பணப் பிரச்சனையால் மன உளச்சலில் இருந்த ரமேஷ் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்ததால் அதிர்ப்தியடைந்து இன்று அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து அங்கு வந்த தடய அறிவியல் நிபுணர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தினர். 

கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த தற்கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...