தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பொது சுடுகாடு ஒதுக்கக் கோரி தமிழ்புலிகள் சார்பில் ஆட்சியரிடம் மனு

தாழ்த்தப்பட்ட அருந்ததியர் மக்களுக்கு பொது சுடுகாடு ஒதுக்கக்கோரி இன்று தமிழ்புலிகள் அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



காரமடை ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து அருந்ததியர் மக்களுக்கு இதுவரையிலும் தனிசுடுகாடு சில இடங்களில் சுடுகாடு இல்லாமலும் கொடுமைப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர். ஆதிக்கசாதியினருக்கு மட்டும் தனி சுடுகாடு கட்டி கொடுக்கப்பட்டு எரிமானம் அரசினுடைய செலவில் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், தாழ்த்தப்பட்ட மக்களில் யாரேனும் இறந்துவிட்டால் பொது சுடுகாட்டில் அடக்கம் செய்யவோ அல்லது எரிக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை. 



குறிப்பாக, காரமடை வட்டார வளர்ச்சி அலுவலரின் அதிகாரத்திற்கு உட்பட்ட அனைத்து அனைத்து அருந்ததியர் குடியிருப்புகளிலும், அரசு செலவில் நிலம் ஒதுக்கி சுடுகாடு கட்டிக்கொடுத்து எதிமானம் அமைத்து கொடுத்து பொதுவான சுடுகாடு ஒதுக்கவேண்டும்.

இவ்வாறு தமிழ்புலிகள் அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...