இந்திய காலாட்படையில் ஆட்சேர்ப்பு முகாம்

இந்திய காலாட்படையில் ஆள்சேர்பிற்கான முகாம் சென்னையில் உள்ள தலைமை காலாட்படை ஆள்சேர்ப்பு மண்டலத்தின் அறிவிப்புக்குட்பட்டு கோவை காலாட்படை ஆட்சேர்ப்பு அலுவலகத்தின் மூலம் 2017 ஆகஸ்ட் 19 முதல் 31ம் தேதி வரை மதுரையில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.

இந்திய காலாட்படையில் சேர விரும்பும் கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், நீலகிரி, திண்டுக்கல், மதுரை, தேனி, ஈரோடு, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி பகுதயைச் சேர்ந்த தகுதிவாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மேலும், தகவல்கள் மற்றும் பதிவிற்கு www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கான கால அவகாசம் 2017 ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 3 வரை ஆகும்.

Newsletter

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...