கோவை மருதமலை வனப்பகுதியில் முயல் வேட்டையில் ஈடுபட்ட 4 பேருக்கு அபராதம்


கோவை அடுத்த மருதமலை வனப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இந்நிலையில் செவ்வாயன்று மாலை வனத் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த 4 பேரை பிடித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அவர்கள் 4 பேரும்  கிட்டுசாமி, சுரேஷ், மாணிக்கம், சிவா தளபதி பேரூரைச் சேர்ந்தவர்கள் என்பதும் முயல் வேட்டையாட வந்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து முயலை பிடிக்க வைத்திருந்த வலையை பறிமுதல் செய்த வனத் துறையினர் அவர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்து அனுப்பினர்.

கோவை அடுத்த மருதமலை வனப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இந்நிலையில் செவ்வாயன்று மாலை வனத் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த 4 பேரை பிடித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அவர்கள் 4 பேரும்  கிட்டுசாமி, சுரேஷ், மாணிக்கம், சிவா தளபதி பேரூரைச் சேர்ந்தவர்கள் என்பதும் முயல் வேட்டையாட வந்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து முயலை பிடிக்க வைத்திருந்த வலையை பறிமுதல் செய்த வனத் துறையினர் அவர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்து அனுப்பினர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...