பொது மக்களிடையே தூய்மை நகர விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மென் பொறியாளர் சைக்கிள் பயணத்தை இன்று துவக்கினார்.

கோவையை சேர்ந்த மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் தண்டபாணி. சைக்கிள் பிரியரான இவர் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு பயணங்களை மேற்கொண்டு வருகிறார். கடந்த மாதம் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி கோவையிலிருந்து பெங்களூர் வரை சைக்கிள் மேற்கொண்டார். 



தூய்மை நகர விழிப்புணர்வை ஏற்படுத்த இன்று காலை 3 மனிக்கு சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இருந்து சைக்கிள் பயணத்தை துவக்கி உள்ளார்.இரவு 9 மணிக்கு பெரம்பலூர் வந்தடையும் அவர் மறு நாள் காலை 3மனிக்கு அங்கிருந்து புறப்பட்டு மாலை 7.30 மணிக்கு திருச்சிக்கு வருபவர் இரவு 10.00 மணிக்கு கரூர் வருகிறார். மறு நாள் காலை காங்கயம் வழியாக 8.மனிக்கு கோவை பந்தய சாலையில் தனது பயணத்தை நிறைவு செய்கிறார்.   



ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் கிளை சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.இது குறித்து ரோட்டரி அமைப்பின் ஒருங்கினைபாளர் கூறும்போது மக்களிடையே தூய்மை நகர விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் ரோட்டரி சங்கம் சார்பில் நலிவடைந்து உள்ள ஆதரவற்றோர் பள்ளிகளுக்கு உதவிட பல்வேறு தனியார் நிறுவனங்கள் மாணவர்கள் பங்களிப்புடன் ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கபட உள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...