ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்விக் குழுமங்களில் பயணம் மேற்கொண்ட ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வீரர் பிரட் லீ

டிஎன்பிஎல் தொடக்க விழாவின் ஒரு பகுதியாக ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வீரர் பிரட் லீ கோவைக்கு வந்திருந்தார். டிஎன்பில் தொடக்க விழாவினை நிறைவு செய்த பிரட் லீ பின், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஸ்ரீ ராமகிருஷ்ண மெட்ரிக்லேஷன் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு பயணம் மேற்கொண்டார்.

அங்கு, எஸ்.என்.ஆர் சன்ஸ் சர்ட்டிடபிள் நிறுவனத்தின் கூட்டு நிர்வாக அறங்காவலர் மற்றும் கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவரான லட்சுமிநாராயணசாமி பிரட்லீ-யை வரவேற்றார். தலைமை நிர்வாக அதிகாரி வி. ராம்குமார், கல்லூரி, பள்ளிகள் மற்றும் மருத்துவமனையின் டீன் ஆகியோர் பிரட் லீ-யை வரவேற்றனர். இதனைத்தொடர்ந்து, ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆன்காலஜிக்கு சென்ற பிரட் லீ, அங்கு புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் 15 குழந்தைகள் சந்தித்து fலந்துரையாடினார். நிறைவாக, அந்த குழந்தைகள் கையொப்பமிட்ட பந்தை அன்பின் அடையாளமாக பிரட் லீ பெற்றுக்கொண்டார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...