விஹெச்பி அமைப்பின் மாவட்ட செயலாளர் சிவலிங்கத்தின் கார் கண்ணாடிகள் உடைப்பு

கோவை ரத்தினபுரி பகுதியில் விஹெச்பி அமைப்பின் மாவட்ட செயலாளர் சிவலிங்கத்தின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கோவை மாவட்ட செயலாளராக சிவலிங்கம் என்பவர் உள்ளார். இவரது வீடு ரத்தினபுரி பகுதியில் உள்ளது. சிவலிங்கத்தின் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த காரை, நேற்றிரவில் வந்த மர்மநபர்கள் கற்களை கொண்டு உடைத்துள்ளனர். முன்பக்கம் மற்றும் பின் பக்க கண்ணாடி கற்களால் அடித்து உடைக்கப்பட்டுள்ளன. மேலும் அருகேயிருந்த ஒரு வீட்டின் மீதும் கல்வீச்சு நடந்ததாக கூறப்படுகிறது. இன்று காலையில் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த சிவலிங்கம், போலீசாருக்கு தகவல் அளித்தார். இதன்பேரில் நிகழ்விடத்திற்கு வந்த ரத்தினபுரி காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...