மான் வேட்டையில் ஈடுபட்ட நான்குபேர் கைது

கோவை மாவட்டம், மலையடிவாரப் பகுதியான காரமடை வனப்பகுதியில் வியாழனன்று மாலை மான் வேட்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நான்கு பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.



இதுகுறித்து, மாவட்ட வன அலுவலர் என். சதீஷ் கூறுகையில், காரமடை வனப்பகுதியில் சிலர் மான் வேட்டையில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டது. அவர்களை பிடித்து சோதனை மேற்கொள்கையில் அவர்களது தலைக்கவசத்தில் மானின் இறைச்சியை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஆர்.குமார் (41), கே.கார்த்திக் (24), கே.சந்திரன் (28) மற்றும் ஐ.லின்டன் (23) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த மான் கறி கிலோ ஒன்று சுமார் ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது" என்றார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...