இந்திய விமானப்படையின் அசத்தலான லைவ் பேண்ட் இசை நிகழ்ச்சி


71வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டதின் ஒரு பகுதியாக கோவையில் நடைபெற்ற

இந்திய விமான படையினரின் இசை நிகிழ்ச்சி பார்வையாளர்களை பரவசத்தில்

ஆழ்த்தியது.




இந்திய நாட்டின் 71வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டம் நாடு

முழுவதும் கோலகலமாககொண்டாட ஆயத்தமாகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய

விமானபடையின் சூலூர் விமானப்படை தளத்தை சேர்ந்த 28 பேர் கொண்ட இசைக்குழு

கோவையில் உள்ள புரூக் பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் நடைபெற்றது. ஸ்குவாட்ரன்

லீடர் பி.என்.அசோக் தலைமையிலான குழுவினர் டிரம்பட், புளூட், சாகஸ்சபோன்,

கிட்டார் உள்ளிட்ட பல்வேறு இசைகருவிகளை இசைத்தனர். தேச பக்தியை

பறைசாற்றும் வகையில் இந்தி, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் 23 பாடல்களை

இசைக்குழுவினர் இசைத்தனர். இதனை ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள்

பரவசத்துடன் கண்டுகளித்தனர். இந்நிகழ்ச்சியில் விமானப்படையை சேர்ந்த

அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...