யெங் இந்தியன் கோவை சேப்டர் மற்றும் கோவை மாநகராட்சி இணைந்து "குழந்தை பாதுகாப்பு குறித்து பொதுச் சாசனம்" அறிமுகம்

யெங் இந்தியன் கோவை சேப்டர் பெண் குழந்தைகள் நலனை முன்னிட்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி கோவை மாநகராட்சியுடன் இணைந்து "குழந்தை பாதுகாப்பு குறித்து பொதுச் சாசனம்" எனும் பெண் குழந்தைகளுக்கான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. கோவை கிக்கானி பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

குழந்தை பாதுகாப்பு, குழந்தைத் தொழிலாளர், பாலியல் வன்புணர்வு மற்றும் குந்தைகளை பாதிக்கும் பல்வேறு சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு இது திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் மீதான பாதுகாப்பு மற்றும் பெற்றோருர்களன் பங்கு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மெலும், இத்திட்டத்தில் கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், ரெபகா ரியோஸ்- ஹோன், இயக்குநர், WDPAC அரிகட்யு- சர்வதேச நியூயார்க் சாந்தி ஆசிரமம் அணி ஆகியவை சேர்ந்து குழந்தைகளுக்கு எதிரான சிக்கல்கள் மற்றும் வன்முறைக்காக இதில் இணைந்து செயல்படவுள்ளனர்.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....