சமையல் எண்ணைக்கு இறக்குமதி உயர்வு : அதிகரிக்கிறது விலை

வெளிநாட்டுகளில் இருந்து இறக்குமதியாகும் பாமோலின் ரீபைண்ட் ஆயில், சன்ப்ளவர் ஆயில் உள்ளிட்ட பல்வேறு வகையான சமையல் எண்ணைகளுக்கு மத்திய அரசு 15% இறக்குமதி வரி விதித்து வந்தது. இந்த நிலையில், மேலும் 10% கூடுதலாக அறிவித்துள்ளது. இதனால் சமையல் எண்ணை விலை உயர வாய்ப்புள்ளது. 

இது குறித்து,  தமிழ்நாடு வணிகர் சங்கங்களில் பேரமைப்பின் கோவை மாவட்ட தலைவர் இருதயராஜ கூறுகையில், 

'சமையல் எண்ணைக்காக இந்த கூடுதல் வரிவிதிப்பால் , மொத்த மார்க்கெட்டில் லிட்டர் ஒன்று 55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பாமோலின் 60 ரூபாய்க்கும்,  75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சன்ப்ளவர் ஆயில் தற்போது 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

பல்வேறு வகையான சமையல் எண்ணையின் விலை ரூ.5 முதல் 10 வரை விலை உயர்ந்துள்ளது' 

என்றார்.

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...