பிஎஸ்ஜி இன்ஸ்டிடியூட்டில் சிஸ்கோ நெட்வொர்க் அகாடமி, நெக்ஸ்மோ மொபைல் மற்றும் ஐஓடி சென்டர் திறப்பு விழா

சிஸ்கோ நெட்வொர்க்கிங் அகாடமி மற்றும் நெக்ஸூ மையம் ஆப் எக்ஸலன்ஸ் ஆய்வகங்களின் திறப்பு விழா இன்று பிஎஸ்ஜி கோவை நீலம்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு ரிசர்ச்-யில் நடைபெற்றது.

பிஎஸ்ஜி இன்ஸ்டிடியூஷன்ஸ் கல்லூரி தலைவர் எல்.கோபாலகிருஷ்ணன், நிர்வாக இயக்குனர், மற்றும் நெக்ஸ்மோ சொலுயூசன்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் இடையே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இதைத் தொடர்ந்து சிஸ்கோ நெட்வொர்க் அகாடமி திறப்பு விழா சிஸ்கோ பிராந்திய அகாடமி தென் மண்டல துணை மையத்தில் எம்.ஸ்ரீவல்சன் தலைமையிலும், நெக்ஸ்மோ சென்டர் ஆப் எக்ஸலன்ஸ் (மொபைல் மற்றும் ஐஓடி)-இன் தொடக்க விழா நெக்ஸ்மோ சொலுயூசன் இந்தியா பிரைவேட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எஸ்.எஸ். பாண்டியராஜன் தலைமையில் அந்தந்த ஆய்வகங்களிலும் நடைபெற்றது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் சிஸ்கோ நெட்வொர்க்கிங் அகாடமியில் ஒரு கல்வியாளர் உறுப்பினர் பொருப்பேற்று அதன் மூலம் மாணவர்களுக்கான சிசிஎன்ஏ சான்றிதழ் படிப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சிசிஎன்ஏ நான்கு தொகுதிகளாக ரூட்டிங் மற்றும் எசென்ஷியல்ஸ் மாற்றியமைத்தல் குறித்து உள்ளடக்கியது. 

நெக்ஸ்மோ நிறுவனத்தின் சிறப்பு மையத்தின் மூலம் மொபைல் அப்ளிகேஷன் டெவலப்மென்ட் மற்றும் இன்டர்நெட் ஆப் திங்ஸ் ஆகியவற்றில் மாணவர்களுக்கு பயிற்சி பட்டறைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்களிடையே நெக்ஸ்மோ பணியாளர்களின் வழிகாட்டுதலின் கீழ் திட்டங்கள் செய்ய முடியும். இதன்மூலம் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு அதே நிறுவனத்தில் வேலை கிடைப்பது உறுதி செய்யப்படும்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...