பம்புசெட், உதிரிபாகங்கள் மீதான ஜிஎஸ்டி வரியினைக் குறைக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

பம்புசெட், உதிரிபாகங்கள், போர்வெல் கம்ப்ரசர்கள் நிறுவனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியினை குறைக்கக்கோரி கோவை பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர். அதில் பம்புசெட், உதிரிபாகங்கள், போர்வெல் கம்ப்ரசர்கள் நிறுவனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியினை 5 சதவிகிதமாக குறைக்க வேண்டும். ஜிஎஸ்டி வரி விதிப்பினால் சிறு, குறு தொழில் முனைவோர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் பறிக்கப்பட்டு உள்ளது. ஜிஎஸ்டி வரியினால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி எண் இருந்தால் மட்டுமே பெரிய நிறுவனங்கள் ஜாப் ஆர்டர்கள் வழங்குகின்றனர். விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் முக்கிய கருவிகளான பம்புசெட், கம்ப்ரசர்கள் உள்ளிட்டவற்றிக்கு அதிகப்படியான வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில்கள் நசியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஜிஎஸ்டி வரியினை குறைக்கவில்லை எனில், போராட்டங்களும் நடத்தப்படும். 

இவ்வாறு பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...