மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் தான் தனது அண்ணன் மகன் உயிரிழந்ததாக நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் புகார்

கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையான ஆர்தோ ஒன் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் தான் தனது அண்ணன் மகன் உயிரிழந்துள்ளார் என நாமக்கல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுந்தரம் குற்றம் சாட்டியுள்ளார்.



நாமகிரிபேட்டை பச்சுடையான் பாளையத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் நாமக்கல் அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் சுந்தரத்தின் உடன் பிறந்த சகோதரர் மகன் ஆவார். ரவிசந்திரன் உயிரிழப்பை அறிந்த எம்.பி.சுந்தரம் அதிமுக அணிகள் இணைப்பு விழா நிகழ்ச்சியிளை புறக்கணித்து கோவை வந்தார்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் தெரிவிக்கையில், ரவிச்சந்திரன் கையில் அறுவை சிகிச்சைக்காக கோவை ஆர்த்தோ ஓன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சைக்காக மயக்க மருந்து கொடுத்ததில் தவறு நிகழ்ந்து இருக்கின்றது. தவறான சிகிச்சை அளித்த ஆர்தோ ஒன் மருத்துவமனை மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க கோரி கோவை போலீஸ் ஆணையரிடம் புகார் அளிக்க உள்ளோம்.

இவ்வாறு எம்.பி.சுந்தரம் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...