தமிழக துணை முதலமைச்சராக பதவியேற்கும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சிஐஐ வாழ்த்து

தமிழக துணை முதலமைச்சராக பதவியேற்கும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு கோவை சிஐஐ இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் சார்பில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சிஐஐ கோவை மண்டலத்தின் தலைவர் எஸ்.நாராயணன் தெரிவித்துள்ளதாவது:-

தமிழக அமைச்சரவைக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ளது மேலும் வளர்ச்சியை உறுதி செய்யும். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சமூக, பொருளாதார முன்முயற்சியினை மேம்படுத்தி வருகிறார். தற்போது, ஒன்றை அணியாக அதிமுக இணைந்துள்ள சூழலில் பன்னீர் செல்வத்திற்கு நிதித்துறை பொருப்பும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், தொழில் நிறுவனங்களின் மீது தனி கவனம் கொள்ளப்படும். 

புதிய முதலீடுகளை ஈர்ப்பது, கல்வி, திறன் மேம்பாடு, தொழில் முயற்சி, மாவட்ட வளர்ச்சி மற்றும் எம்எஸ்எம்இ-கள் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துவதன் மூலம் தமிழகம் வளர்ச்சியடையும்.

தற்போது, மாநில அரசுடன் சிஐஐ நெருக்கமான உறவினை ஏற்படுத்தி பணியாற்றும்" என்றார்.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....