உள்ளாட்சி தேர்தல் 2016ல் வேட்புமனுதாக்கல் செய்தவர்கள் வைப்புத் தொகையை பெற்றுக் கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாநகராட்சி, உள்ளாட்சித் தேர்தல் 2016-ல் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வேட்புமனுதாக்கல் செய்தவர்கள் தங்கள் செலுத்திய வைப்புத் தொகையை மீள பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்குமாறு, தேர்தல் நடத்தும் அலுவலர், ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சிக்கான உள்ளாட்சித் தேர்தல் 2016-ல் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் தங்கள் செலுத்திய வைப்புத் தொகையை மீள பெற்றுக் கொள்ள ஏற்கனவே தொடர்புடைய உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைப்புத் தொகையை இதுவரை மீள பெறாதவர்கள் தொகை செலுத்திய அசல் இரசீதுடன், தொடர்புடைய உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு ஆகஸ்ட் 29-ஆம் தேதிக்கு முன்பாக விண்ணப்பித்து வைப்புத் தொகையை பெற்றுக்கொள்ள, தேர்தல் நடத்தும் அலுவலர், ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...