வால்பாறை எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் நுழைவதை கட்டுப்படுத்தக் கோரி மலைப்பாதையில் மக்கள் மறியல்


வால்பாறை கருமலை ௭ஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள பொதுமக்கள் குடியிருப்புப் பகுதியில் கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டு யானை நுழைந்து மக்களை அச்சுறுத்தி வந்தது. இந்நிலையில், வேலுசாமி ௭ன்னும் தோட்ட தொழிலாளி, அந்த காட்டு யானை தாக்கியதில் ௨யிரிழந்தார். 

இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று பொள்ளாச்சி- வால்பாறை மலைப்பாதையில் மறியலில் ஈடுபட்டனர்.



40 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைச்சாலையில், கொட்டும் மழையினையும் பொருட்படுத்தாமல் மாறியலில் ஈடுபட்ட மக்களால் அச்சாலை வழியாக செல்லும் பயணிகள் அவதிக்குள்ளாகினர். 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், வால்பாறை எஸ்டேட் பகுதியில் தொடர்ந்து யானைகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருகிறது. உயிரிழப்புகளும் அவ்வப்போது ஏற்படுகிறது. இதுகுறித்து வனத்துறையினரிடம் புகார் அளித்தாலும் முறையாக நடவடிக்கை மேற்கொள்வதில்லை. அந்த காட்டு யானையை பிடிக்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...