கோவை மாவட்டத்தில் 36 செ.மீ. மழை மழை பதிவு

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. மாநகரின் பல இடங்களில் இன்று காலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது.

தொடர் மழை காரணமாக வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், மாவட்டத்தில் நேற்று 36 செ.மீ. மழை பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் பகுதிவாரியாக பெய்த மழையின் அளவு பின்வருமாறு :- 

அன்னூர் - 2 மி.மீ 

பீளமேடு - 4.20 மி.மீ 

மேட்டுப்பாளையம் - 4.20 மி.மீ

பொள்ளாச்சி - 20.00 மி.மீ

பெரியநாயக்கன்பாளையம் - 4.00 மி.மீ

சூலூர் - 5.00 மி.மீ

வேளாண் பல்கலை - 12.80 மி.மீ

வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகள் - 300 மி.மீ

கோவை தெற்கு - 8.50 மி.மீ 

மொத்தம் 360 மி.மீ மழை பதிவாகியுள்ளது. சராசரி மழை அளவாக 30.06 மி.மீ மழை கோவை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...