இன்றும் மற்றும் நாளை சென்னை-எழும்பூர் ரயில்பெட்டிகளின் வரிசை அமைப்பில் மாற்றம் செய்யபட்டுள்ளது

மும்பையில் பெரும் மழை பெய்து ரயில் நிலையங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால், அங்கிருந்து புறப்படும் ரயில்கள் பல ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதனால், 30.08.2017 அன்று சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் சென்னை - எழும்பூர் சென்னை விரைவு ரயில் எண்:11063 மற்றும் 31.08.2017 அன்று சேலத்தில் இருந்து புறப்படும் சேலம் சென்னை எழும்பூர் விரைவு ரயிலில் ரயில் எண்:11064ல் கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி ரயில் பெட்டி மற்றும் வழக்கமான இரு முன்பதிவற்ற ரயில் பெட்டிகளுக்கு பதிலாக இரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி ரயில் பெட்டிகள் முன்பதிவற்ற பெட்டிகளாக இணைக்கப்பட்டு இயக்கப்படும். 

முதல் வகுப்பு குளிர் வசதி பெட்டி இணைக்கப்பட மாட்டாது என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...