கருமத்தம்பட்டி அருகே சாலை விபத்தில் ஒருவர் பலி



கோவை மணியகாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் தனது நண்பர்களுடன் இன்று காலை திருப்பூருக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். 

அப்போது, கார் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த நிலையில், கருமத்தம்பட்டி அடுத்த சென்னியாண்டவர் கோவில் அருகே நிலை தடுமாறி சாலையோர தடுப்பில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பலியானார். உடனிருந்த மூன்று பேர் படுகாயங்களுடன் கோவையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டனர்.

இதனிடையே, சம்பவ இடத்திற்கு வந்த கருமத்தம்பட்டி காவல்துறையினர் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...