அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படும் அரசியல் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் - மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படும் கட்சிகளின் அங்கீகாரத்தை நீக்க ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்திருந்தார். 

இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் நீதிமன்றம் விளக்கம் கேட்டிருந்தது. அதற்கு தேர்தல் ஆணையம் அளித்த பதிலில் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை எனவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி மாற்றம் கொண்டு வர மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தது.

இதையடுத்து, உயர்நீதிமன்றம், அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் எனவும், தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைப்படி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசிற்கு உத்தரவிட்டுள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...