கோவை மாநகராட்சியை முற்றுகையிட்டு பா.ஜ.க.,வினர் ஆர்ப்பாட்டம்



கோவை மாநகரில் ஐந்து மண்டலங்களிலும் குடிநீர் இணைப்பிற்காக கூடுதல் வைப்புத் தொகை மற்றும் குப்பைக்கான வரியை பொதுமக்களிடம் கோவை மாநகராட்சி வசூலிக்க உத்தரவிட்டுள்ளது. 

முறையான குடிநீர் விநியோகமும், நகர்புறங்களில் குவிந்துள்ள குப்பைகள் தூய்மைப்படுத்தாத நிலையிலும் கோவை மக்களிடம் இருந்து பணத்தை பறிக்க நினைக்கும், கோவை மாநகராட்சியை கண்டித்து பா.ஜ.க., சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

பா.ஜ.க.,வின் கோவை மாவட்ட தலைவர் சி.ஆர் நந்தகுமார் தலைமையில் நேற்று (செப்.,5)  மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,  கோவை மாவட்ட பா.ஜ.க., உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...