ஆதரவற்று கிடந்த பெண் குழந்தை பத்திரமாக மீட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு

திருப்பூரில் கடந்த மாதம் 28-ம் தேதி பெற்றோர்களால் கைவிடப்பட்ட நிலையில் பிறந்து சில மாதங்களே ஆன பெண் குழந்தையை போலீசாரால் மீட்கப்பட்டு, அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகள் பிரிவில் குழந்தை சேர்க்கப்பட்டது.

இந்த நிலையில்,  குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர் தெரிவித்ததை தொடர்ந்து,  திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (செப்.,07) அக்குழந்தையை குழந்தையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்ப இல்லத்தில் தத்து வழங்கப்பட்டது.  

மாவட்ட ஆட்சித்தலைவர்  கே.எஸ்.பழனிசாமி,  முன்னிலையில், நிறுவனம் சேலம் பெத்தேல் விவசாய ஐக்கியம் வசம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...