சோமனூர் பேருந்து நிலையம் இடிந்து விழுந்த விவகாரம்: விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமனம்


கோவை கருமத்தம்பட்டியை அடுத்த சோமனூரில் பேருந்து நிலையம் இடிந்து விழுந்த விபத்தில் கல்லூரி மாணவி உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த விபத்து நிகழ்ந்ததற்கு இயற்கை சீற்றங்களன்று மனித தவறுகளே மிக முக்கிய காரணமென்று, நிபுணர்களின் கருத்துக்களோடு சிம்ப்ளிசிட்டி செய்தி வெளியிட்டிருந்தது. 

மேலும், பேருந்து நிலைய கட்டிடம் கட்டியதில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் புகார் தெரிவித்தனர். 

இந்த நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளவும், அது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளவும் ககன் தீப் சிங் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...