சோமனூர் பேருந்துநிலையம் இடிந்து விழுந்த விவகாரம் : நகராட்சி பொறியாளர் சஸ்பெண்ட்

கோவை கருமத்தம்பட்டி-யை அடுத்த சோமனூரில் உள்ள பேருந்து நிலையம் கடந்த சில தினங்களுக்கு முன்பு இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் பேருந்துக்காக காத்திருந்த கல்லூரி மாணவி உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

அதிகாரிகளின் அலட்சியப் போக்கும், பேருந்து நிலைய கட்டிடம் கட்டுவதில் ஏற்பட்ட குளறுபடியுமே இந்த விபத்திற்கான காரணம் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்த சூழலில், சோமனூர் பேருந்து நிலைய கட்டிட கட்டுமான பணியின் போது அங்கு உதவி பொறியாளராக செயல்பட்ட பரமசிவம் என்பவரை தமிழக அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. 

தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள பரமசிவம் விருதுநகர் நகராட்சியில் பொறியாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...