நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்திய திமுகவை கண்டித்து நாளை (செப்.,15) பாஜக ஆர்ப்பாட்டம்


தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும், மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கோரியும் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும அமைப்புகள் சார்பில் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 

தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கடந்த 13-ம் தேதி நீட் தேர்வுக்கு எதிராக மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகர்களில் போராட்டம் நடத்தியது. காஞ்சிபுரத்தில் நடந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஸ்டாலின் மத்திய, மாநில அரசுகளை கடுமையாக சாடிப் பேசினார். 

திமுகவின் இந்தப் போராட்டத்திற்கு மாநில பா.ஜ.க. தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதோடு, நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்திய திமுகவை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி. நாளை (செப்.,15) அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் திமுகவிற்கு எதிராக பாஜக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...