சர்வதேச லேப்பிராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர்களின் 3 நாள் மாநாடு

ஜெம் மருத்துவமனையின் சார்பில் பெருங்குடல் மற்றும் மலக்குடல் அறுவைச் சிகிச்சை நிபுணர்களின் 40-வது தேசிய மாநாடு கொடிசியா வளாகத்தில் நேற்று (15.09.2017) தொடங்கியது. 3 நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் இந்தியா உள்பட 1000 அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொண்டுள்ளனர். 

குறிப்பாக ஸ்பெயினின் ஆண்டனியோ லேசி, தாய்லாந்தின் அருண்ராஜனசாகுல், இங்கிலாந்தின் டேவின்டர் குமார் மற்றும் செல்வசேகர்,  அமெரிக்காவின் சமித்ரா ஆர். பானர்ஜி, தென்கொரியாவின் சியோன் ஹன் கிம், தைவானின் வில்லியம், உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட சர்வேத நிபுணர்கள் கலந்து கொண்டனர்.  மேலும், தமனாஸ் சவுத்ரி, திலீப் கோடே, சிவ் கே.மிஸ்ரா, கும்கும் சிங், அக்ரிசிகான் ஜெம் மருத்துவமனை தலைவர் சி.பழனிவேலு மற்றும் பார்த்தசாரதி, செந்தில்நாதன் ஆகியோரும் பங்கேற்றனர். 



இந்த மாநாடு நடக்கும் 3 நாட்களிலும் குடல்பகுதியில் செய்யப்படும் அறுவை சிகிச்சை உள்பட சுமார் 15-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. 

பெருங்குடல், மலக்குடல் நோய்கள் நமது வாழ்க்கை நடைமுறைகள் மற்றும் அன்றாட உணவுப்பழக்கங்களினால் ஏற்படுகிறது. இந்த நோய்கள் நாளடைவில் புற்றுநோயாக மாறுகிறது. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், இதனை முழுமையாக குணமடையச் செய்யும் சிகிச்சை முறைகள் வந்துள்ளன.  

இந்த மாநாட்டின் முதல் நாளில் இந்திய அறுவைச் சிகிச்சை குழுவின் தலைவர்  விஜயகார்த்திகேயன் கலந்து கொண்டார். 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...